எழுத்துரு விளம்பரம் - Text Pub |
25 February, 2013, Mon 16:41 | views: 7465
தேசிய தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனும் ஒரு விடுதலைப் புலியே என சுப்பிரமணிய சுவாமி தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
பாலசந்திரன் சிறிலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட புகைப்படம் வெளியானதை அடுத்து, பல அமைப்புக்களும் சிறிலங்கா அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன்சாமி,பிரபாகரன் மட்டுமல்ல, அவரது மகனும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்தான் என்று கருத்து வெளியிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பையும், ஈழ விடுதலைக் கோரிக்கையையும் கொச்சப்படுத்தி வரும் சுவாமியின் இந்த கருத்தினால் தமிழின உணர்வாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
12 வயது நிரம்பிய பாலசந்திரன் மிருகத்தனமாக படுகொலையை செய்யப்பட்டமை உச்சகட்ட மனித உரிமை மீறல் என பல்வேறு அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
![]() | அடுத்த ![]() |
|
![]() முழு நேர மகளாய் வேலை பார்க்க மாதம் ரூ.47,000 சம்பளம்!29 May, 2023, Mon 10:45 | views: 1524
![]() உலகின் மிகப் பெரிய இரு கண் தொலைநோக்கி23 May, 2023, Tue 10:35 | views: 2084
![]() மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?21 May, 2023, Sun 7:38 | views: 2170
![]() கனடாவின் மகிழ்ச்சியான நகரம்...8 May, 2023, Mon 10:37 | views: 3361
![]() அரக்க மனம் படைத்த பெண் கிட்லர் இர்மா கிரேஸ்!7 May, 2023, Sun 11:33 | views: 3607
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |