எழுத்துரு விளம்பரம் - Text Pub |
6 December, 2011, Tue 5:24 | views: 7420
1951ம் வருடம் ஒரு நாள் மாலைப்பொழுது, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த‘கின்னஸ் வாட் சாலைஎன்ற அமைப்பிற்கு நிர்வாக இயக்குநராக இருந்தவர் ‘சர்க்யூபீவர்’. இவர் வேட்டையாடுவதற்காக ஒரு நதிக் கரையோரம் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது ஆகாயத்தில் ஒரு நீண்ட கோடு போல ஏராளமான பறவைகள் பறந்து சென்றுகொண்டிருந்தன. அவர், உடனே அவற்றை சுட எண்ணி, குனிந்து தன் பேண்ட்பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்தார்.எடுத்து நிமிர்ந்தவர் அந்தப் பறவைக்கூட்டம் கண்ணுக்கே தெரியாத தொலைவுக்குச்சென்று விட்டதை அறிந்தார். வியப்பில் உறைந்து போனார். என்ன ஒரு வேகம்!
![]() |
|
![]() 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு!6 February, 2023, Mon 12:02 | views: 959
![]() எகிப்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பழைமையான மம்மி27 January, 2023, Fri 6:31 | views: 1633
![]() 7,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நெருப்புக் கோழி முட்டைகள் கண்டுபிடிப்பு!16 January, 2023, Mon 11:11 | views: 2576
![]() இருளை உருவாக்கி இரையை வேட்டையாடும் பறவை14 January, 2023, Sat 2:14 | views: 3792
![]() தேவையற்ற சண்டைகளில் அதிகம் ஈடுபடும் மீன்கள் - வெளியான விசித்திர காரணம்5 January, 2023, Thu 13:20 | views: 4431
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |