இலங்கை இலங்கை அரச ஊழியர்களுக்கு முக்கிய தகவல் இலங்கையில் ஏப்ரல் மாத அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகளை ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
இலங்கை வெளிநாடு ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர் கட்டார் தலைநகர் தோஹாவில் கடந்த புதன்கிழமை (22) கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இலங்கைப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை யாழில் சகோதரிக்கு அதிர்ச்சி கொடுத்த சகோதரன் சகோதரியின் சங்கிலியை திருடி அடகுவைத்து அந்த பணத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி வாங்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருளுக்கு அடிமையாகி
இலங்கை கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நீர்விநியோகம் நாளை காலை 11.00 மணி