இலங்கை செய்திகள் |
|
 | யாழ் மேதினக் கூட்டத்தில் தமிழீழ தேசியக் கொடி - பின்னணி என்ன? May 2, 2012, 5:19 am[views: 848] யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற எதிரணியினரின் மேதின ஊர்வலத்தில் தமிழீழ தேசியக் கொடியுடன் சிலர் காட்சியளித்தமை பல சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.
ஐதேக தலைமையிலான எதிரணியினரின் மே தின ஊர்வலம் நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவில் முன்றலில் இருந்து ஆரம்பமானது.
அதில் சிவப்பு மஞ்சல் |
 | இரு தேசங்கள் ஒருநாடு- த.தே.ம.மு வின் மேதினப்பிரகடனம் May 2, 2012, 2:37 am[views: 472] கூட்டம் நடைபெறவிருந்த இடத்திற்கு பெரும் எண்ணிக்கையில் சிவில் உடையில் சென்ற புலனாய்வுத்துறையினரது செயற்பாடுகளால் அங்கு பெரும் பதற்றமும் அச்சமான சூழலும் பரவிக்கொண்டது. அதனால் அங்கு ஏற்பாட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தவா்கள் பலா் அச்சம் காரணமாக விலகிச் சென்றுவிட்டனா். நிகழ்வு நட |
 | யாழில் எதிர்கட்சிகளின் மேதினக் கூட்டம் : அஞ்சத்தில் சிறிலங்கா அரசு May 1, 2012, 7:06 pm[views: 684] ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் யாழ்ப்பாணத்தில் மே தினக் கூட்டத்தை நடத்தியுள்ளமை சர்வதேசத்திற்கு பிழையான தகவல்களை சொல்லும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஆளும் கட்சியின் ப |
 | ஆட்சியை தக்கவைக்க சிலர் பிரிவினைவாதத்தை தூண்டுகின்றனர் : சம்பந்தன் தெரிவிப்பு May 1, 2012, 6:44 pm[views: 282] நிரந்தரமான அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டு தமிழ் மக்களின் துன்ப துயரங்கள் ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என யாழ். மே தின கூட்டத்தில் ஆர்.சம்பந்தன் முழக்கமிட்டுள்ளார்.
யாழ். குருநகர் சென்றோக்ஸ் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற எதிர்கட்சிகளி |
 | பம்பலபிட்டி இரவு களியாட்ட விடுதியில் நேபாள பிரஜை துக்கிட்டு மரணம் May 1, 2012, 7:43 am[views: 451] பம்பலபிட்டியில் இயங்கி வரும் இரவு களியாட்ட விடுதி ஒன்றில் நேபாள நாட்டு பிரஜை ஒருவர் தூக்கிட்டு மரணமடைந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பம்பலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
32 வயதுடைய வன புர்னா பஹதுர் தமஹன் என்ற நேபாள நாட்டு பிரஜையே உயிரிழந்தவராவார்.
குறித்த களியாட்ட விடு |
 | சூழ்ச்சிகளில் ஈடுபடும் நபர்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும்: ஐனாதிபதி மஹிந்த May 1, 2012, 7:06 am[views: 284] குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும் உழைக்கும் மக்களை அதளபாதளத்திற்குள் தள்ளவும் பல தோற்றங்களில் வந்து, சூழ்ச்சிகளில் ஈடுபடும் நபர்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வெளியிட்டுள்ள மே தின செய்தியில் இதனை அவர் கூறியுள்ளார்.
|
 | தமிழ் ஊடகத்துறை எங்கிருந்து, எங்கு நோக்கி? May 1, 2012, 1:26 am[views: 509] சர்வதேச ஊடக தினத்தைக் கொண்டாடுவதற்காக இருபத்தைந்தாயிரம் ரூபாவிற்காக ஈபிடிபியிடம் சுதந்திர ஊடகக் குரல் அமைப்பு கையேந்தியதாகத் தெரிவித்து யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.இது தொடர்பில் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, |
 | இந்தியாவை பழி தீர்த்த சிறிலங்கா April 30, 2012, 6:39 pm[views: 800] ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் போது, சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்த இந்தியாவை ஐ.நாவிலேயே சிறிலங்கா பழிதீர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதிக்கான அனைத்துலக நீதிமன்ற நீதிபதி பதவிக்கான போட்டியிலேயே இந்தியாவுக்கு எதிராக சிறிலங்கா |
 | தனித் தமிழீழமே ஒரே தீர்வு: வாக்கெடுப்பு நடத்துமாறு ஐ.நாவுக்கு கோரிக்கை April 30, 2012, 12:24 pm[views: 594] இந்த நிலையில் தனி ஈழம் அமைவதற்கு தமிழர்கள் மத்தியில், ஜனநாயக முறையில் பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்திட வேண்டும் என்பது தான் இலங்கைத் தமிழர்கள்பால் அன்பும், அக்கறையும் கொண்டுள்ள அனைவரது கருத்தாக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டினையடுத்து இதைப்போல பொது வா |
 | கழுதை தீவாக மாறிய நெடுந்தீவு - டக்ளஸ் தேவானந்தா என்ன செய்ய போகிறார்? April 30, 2012, 9:03 am[views: 570] நெடுந்தீவைக் 'கழுதைத்தீவு' என்று கிண்டலடித்துள்ளார் சிறிலங்காவின் சப்பிரகமுவ மாகாண முதல்வர் மகிபால ஹேரத்.
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐதேக, இம்முறை தமது மே நாள் பேரணியை யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சப்பிரகமுக மாகாண முதல்வர் மகிப |
|
|
|