இலங்கை செய்திகள் |
|
 | வெளிநாட்டவரை கடத்திய கும்பல், மடக்கி பிடித்த பொலிஸார் April 30, 2012, 7:00 am[views: 437] பணத்திற்காக வெளிநாட்டவரைக் கடத்திச் சென்ற கும்பலொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மூவர் அடங்கிய கும்பலொன்று வெளிநாட்டவரை கொழும்பு கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து கடத்திச் சென்றுள்ளதாகவும் பணத்திற்காகவே வெளிநாட்டவரை இவர்கள் கடத்தியுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார |
 | ஐனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக கைகோர்க்கும் பான் கீ மூன் - மன்மோகன் சிங் April 30, 2012, 6:23 am[views: 668] நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அவசர நடவடிக்கைளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்கு இ |
 | விடுதலைப் புலிகளின் பெருமை சொல்லும் பேராயுதங்கள்!!! April 29, 2012, 7:27 pm[views: 1718] பல பரிணாமங்களை கண்ட விடுதலைப் புலிகள் தமக்கு தேவையானவற்றை தாமே உருவாக்கும் வல்லமை படைத்தவர்களாக இருத்தமை சிறிலங்கா அரசாங்கத்திற்கு மட்டுமன்றி சர்வதேசத்திற்கே பெரும் அதிசயத்யத்தை உண்டு பண்ணியது.
அந்த வகையில், அந்த வகையில் இறுதிக்கட்ட போரின் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப |
 | சீனா, ரஸ்யா வெளியேறுவதால் ஜெனிவா மீளாய்வுக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு மற்றொரு நெருக்கடி April 29, 2012, 6:26 pm[views: 510] ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்கிய நான்கு முக்கிய நாடுகள் ஜுன் மாதத்துடன் விலகிக் கொள்வதால், நவம்பர் 1ம் நாள் நடைபெறவுள்ள, மனிதஉரிமைகள் நிலை குறித்த மீளாய்வுக் கூட்டத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்று சிறிலங்கா அரசாங்கம் கவலை கொண்டுள்ளது. |
 | ஜி.எல்.பீரிஸ்சை சந்திப்பதற்கு முன்னர் இந்தியாவுக்கு அவசரப் விஐயத்தினை மேற்கொள்ளும் ஹிலாரி April 29, 2012, 9:07 am[views: 462] அமெரிக்காவின் இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் அடுத்த மாதம் முதல் வாரமளவில் இந்தியாவுக்கு அவசரப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹிலாரி கிளின்ரன் எதிர்வரும் 5ம் நாள் முதல் 8ம் நாள் வரை பங்களாதேஷ் மற்றும் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக வொசிங |
 | அரசிற்கு எதிராக அணி திரளும் முஸ்லிம் மக்கள்: அடக்கமுறைக்கு தயாராகும் படையினர் April 29, 2012, 8:26 am[views: 629] தம்புள்ள பள்ளிவாசல் இடிப்புக்கு எதிராக முஸ்லீம் மக்களினால் மேற்கொள்ளப்படும் போராட்டங்களின் போது படையினர் சீருடையுடன் நிற்பதை புகைப்படம் எடுத்தால் ஊடகவியலாளர்கள் மீது கடும் நடவடிக்கையெடுக்க பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
அரசிற்கெதிராக முஸ்லிம்கள் திரண்டு வருகின்ற நில |
 | மஹிந்த அரசாங்கத்திற்கு அமெரிக்காவின் புதிய அழுத்தம் April 29, 2012, 7:28 am[views: 834] நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அமெரிக்காவிடம் கையளிப்பதற்கான செயல்திட்டம ஒன்றை சிறிலங்கா தயாரித்து வருகின்றது.
இந்நிலையில் குறித்த அறிக்கையை வொசிங்டனிடம் கையளிப்பதற்கு முன்பாக, ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு தமக்கு |
 | தமிழீழம் பெற்று தருவாரா கருணாநிதி? April 28, 2012, 3:38 pm[views: 618] தமிழீழத்தை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாட்டில் ரெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர் இயக்கத்தை மீண்டும் உருவாக்கப் போவதாக திமுக தலைவர் மு.கருணாநிதி அறிவித்துள்ளார்.
வரும் 30ம் நாள் திங்கட்கிழமை திமுக தலைமையகமான அறிவாலயத்தில் இந்த அமைப்பின் முதலாவது கூட்டம் இடம்பெறவுள்ளது.
ரெசோவ |
 | போர் ஒன்றை ஆரம்பிக்க விடுதலைப் புலிகள் முயற்சியாம்! April 28, 2012, 1:25 pm[views: 1023] போர் ஒன்றை ஆரம்பிக்கும் நோக்கில் நோர்வேயில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பு நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் 19 பேர் அடங்கிய குழுவொன்று நோர்வே நாடாளுமன்றத்தின் பிரதித் தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளதுடன் அது குறித்து |
 | மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது April 28, 2012, 8:56 am[views: 1035] தந்தை ஒருவரினால் மகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக மே 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
18 வயதான தனது மகளை கடந்த பெப்ரவரி 7, 8 ஆம் திகதிகளில் பாலியல் வல்லுறவுக்குள்ளாகிய குற்றச்சாட்டின் பேரில் மேற்படி நபர் பொலிஸார |
|
|
|