மின்னஞ்சலில் |
|
|
|
|
|
|
|
விளையாட்டு செய்திகள் |
|
 | தீர்மானம் மிக்க நாளைய போட்டியில் கிளார்க், பற்றின்சன் இல்லை March 8, 2012, 2:50 am[views: 746] இலங்கைக்கெதிராக நாளைய தினம் இடம்பெறவுள்ள தீர்மானம் மிக்க மூன்றாவது இறுதிப் போட்டியில் அவுஸ்ரேலிய அணி சார்பாக அணித்தலைவர் மைக்கல் கிளார்க், வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பற்றின்சன் இருவரும் பங்குபெற மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்தொடைத் தசைநாரில் ஏற்பட்ட உபாதை காரணம |
 | யுவராஜ்சிங்கிற்கு நிதியுதவி அளிக்கும் அதிரடி மன்னன் March 8, 2012, 2:44 am[views: 1001] தென் ஆப்ரிக்க கிரிக்கட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஜாக்யூஸ் காலிஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள யுவராஜ் சிங்குக்கு நிதியுதவி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கட் அணியும், தென் ஆப்ரிக்க கிரிக்கட் அணியும் இணைந்து விளையாட உள்ள இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில |
 | சிபீ கிண்ணம் வெல்ல வோவது இலங்கையா? அவுஸ்திரேலியாவா? March 6, 2012, 8:20 pm[views: 992] இலங்கை, இந்திய, அவுஸ்திரேலிய அணிகள் மோதும் சிபீ கிண்ண முக்கோண தொடரின் இறுதிக் கட்டம் விறுவிறுப்பான நிலையை அடைந்துள்ளது.
சிபீ கிண்ண இறுதிப் போட்டிக்குத் தெரிவான அவுஸ்திரேலிய - இலங்கை அணிகள் தங்களுடைய சம பலத்தை நிரூபித்து விளையாடி வருகின்றன.
இத்தொடரில் மூன்று இறுதிப் போட்டி |
 | சச்சினை ஓய்வு பெறும்படி வலியுறுத்தக் கூடாது: முன்னாள் வீரர்கள் கருத்து March 6, 2012, 1:28 pm[views: 814] கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று சச்சினை யாரும் வலியுறுத்தக் கூடாது என்று முன்னாள் கிரிக்கட் வீரர்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்ற பேச்சு தான் தற்போது கிரிக்கட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
உலகக் கிண்ணத்தை இ |
 | பாகிஸ்தான் அணி வீரர்களின் பட்டியல் வெளியீடு March 5, 2012, 2:12 pm[views: 1040] ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சோயிப் மாலிக் உட்பட பல முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நான்கு நாடுகள் பங்கேற்கும் ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டி வருகிற 11ம் தி |
 | டேவிட் வார்னர் அதிரடி சதம் - இலங்கை அணிக்கு 322 ஓட்ட இலக்கு March 4, 2012, 12:59 pm[views: 959] சி.பீ. கிண்ண முக்கோண கிரிக்கெட் தொடரின் முதலாவது இறுதிப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு 322 ஓட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரிஸ்பேனில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6. விக்கெட் இழப்பிற்கு 321 ஓட் |
 | 239 இலக்குடன் அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாடி வருகிறது March 2, 2012, 2:54 pm[views: 1260] சி.பீ.கிண்ண முத்தரப்பு தொடரின் இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் அவுஸ்திரேலியா அணி 239 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடி வருகிறது.அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை மோதும் முத்தரப்பு கிரிக்கட் தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
மெல்போர்னில் நடைபெற்று |
 | நியூசிலாந்து அணி வீரர்களுக்கு ஒருநாள் போட்டியில் பங்கேற்க தடை March 2, 2012, 1:42 pm[views: 1013] நியூசிலாந்து கிரிக்கட் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மது அருந்திய ஜெசி ரைடர், டக் பிரேஸ்வெல் ஆகியோருக்கு ஒருநாள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து கிரிக்கட் விதிமுறைப்படி காயம் அடைந்த வீரர்கள் மது அருந்தக் கூடாது. இதனை மீறிய இருவரும் சிக்கலில் மா |
 | ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டி: இந்திய அணிக்கான வீரர்கள் அறிவிப்பு March 1, 2012, 2:17 pm[views: 1953] ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகள் வங்கதேசம் தலைநகர் டாக்காவில் வருகிற மார்ச் 11ம் திகதி தொடங்கி 22ம் திகதி வரை நடைபெறுகிறது.
இந்தியா, இலங்கை, வங்கேதசம், பாகிஸ்தான் ஆகிய அணிக |
 | ஒலிம்பிக் போட்டிக்காக தயாராகும் பிரம்மாண்ட வளையங்கள் March 1, 2012, 12:24 pm[views: 722] எதிர்வரும் ஜூலை மாதம் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றது.
இதனை முன்னிட்டு லண்டனே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக லண்டனில் உள்ள தேம்ஸ் நதியில் நிறுவ |
|
|
|
|
| |