மின்னஞ்சலில் |
|
|
|
|
|
|
|
இந்திய செய்திகள் |
|
 | ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு முடிவுகள்: 910 பேரில் தமிழகத்தில் 68 பேர் வெற்றி May 4, 2012, 11:15 pm[views: 504] மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகளுக்கான தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. |
 | பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவரை ரயிலிலிருந்து கீழே தள்ளி கொன்ற டிக்கெட் பரிசோதகர் கைது May 4, 2012, 4:12 am[views: 574] பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவரை ரயிலில் இருந்து கீழே தள்ளிய, ரயில் டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டார். பலத்த காயமடைந்த பிரான்ஸ் நாட்டவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். |
 | 1,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் சூரிய மின் உற்பத்தி பூங்காக்கள் May 4, 2012, 4:08 am[views: 197] தமிழகத்தில், 1,000 மெகா வாட் உற்பத்தி செய்யும், சூரிய மின் உற்பத்தி பூங்காக்கள் அமைக்கப்படும் என, தொழில் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். |
 | நதிநீர் இணைப்பு திட்டம் : மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை: அமைச்சர் புகார் May 4, 2012, 4:06 am[views: 159] நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்பதில், மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. இருப்பினும், இந்த திட்டத்தை நிறைவேற்ற, எந்த மாநில அரசுகளுக்கும் அக்கறையோ, ஆர்வமோ இல்லை... |
 | தாய்மொழி பற்றிய கேள்வியும் சாதிவாரி கணக்கெடுப்பில் சேர்க்கப்பட வேண்டும் : சீமான் கோரிக்கை May 4, 2012, 4:04 am[views: 165] தமிழ்நாட்டில் தமிழமை தாய்மொழியாக பேசுபவர்களின் உண்மையான எண்ணிக்கையை அறியவதற்காக, தாய் மொழி என்ன என்ற கேள்வியும்... |
 | ரஷ்ய நிறுவனங்களுக்கு அல்ல மக்கள் உயிர்களுக்கே பாதுகாப்புத் தேவை : உதயகுமார் May 4, 2012, 4:02 am[views: 151] தகவல் உரிமை ஆணையத்தின் உத்தரவு எங்கள் போராட்டக் குழுவுக்கு கிடைத்த வெற்றி என கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார். கூடங்குளத்தில் முழுப்பணிகள் முடிந்து... |
 | புதுக்கோட்டை இடைத்தேர்தல்: திமுக புறக்கணிப்பு May 4, 2012, 4:00 am[views: 127] புதுக்கோட்டை இடைத்தேர்தலை திமுக புறக்கணிப்பதாக அக் கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
|
 | ஆட்சியர் அலெக்ஸ் விடுவிப்பு May 4, 2012, 3:58 am[views: 255] சத்தீஸ்கரில் கடத்திச் செல்லப்பட்ட சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனனை மாவோயிஸ்டுகள் வியாழக்கிழமை விடுவித்தனர். |
 | நான்கு நாளாக கேள்வி நேரம் பாதிப்பு: தொடர்கதையானது தெலுங்கானா விவகாரம் May 3, 2012, 4:52 am[views: 156] தெலுங்கானா தனி மாநில கோரிக்கை இடைவிடாமல் எழுப்பப்படுவதன் காரணமாக, லோக்சபாவில் கேள்வி நேரம் என்பதே கேள்விக்குறியாக மாறிக் கொண்டிருக்கிறது. |
 | ஆதிவாசி பெண் எம்.பி., கதறி அழுததால் பார்லியில் பரபரப்பு May 3, 2012, 4:51 am[views: 264] தான் ஒரு பார்லிமென்ட் எம்.பி., என்று கூறியும் தன்னை குஜராத் போலீசார் கடத்திச் சென்று சித்ரவதை செய்தனர் என்று காங்கிரசைச் சேர்ந்த ஆதிவாசி பெண் எம்.பி., ஒருவர் குற்றம் சாட்டி அழுததால், லோக்சபாவில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எம்.பி.,க்கள்... |
|
|
|
|
| |