பொதறிவு |
|
 |
உரோமம் நரைப்பது ஏன்?
நரைத்தமுடி அறிவின் அடையாளம்
|
April 18, 2012, 6:53 pm | views: 7357 | மேலும் » |
|
|
 |
எரிமலைகளாலும் நன்மை உண்டு உங்களுக்கு தெரியுமா??
எரிமலை சீறும்போது எரிமலைக் குழம்போடு கந்தக ஆவி வெளிவருகிறது. அந்தக் கந்தக ஆவியானது, அனல் போன்ற பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகும்போது கட்டியாக மாறி, எரிமலைப் பள்ளங்களில் படிந்து விடுகிறது.
இம்மாதிரியான எரிமலைப் படிவுகள் உள்ள எரிமலைப் பகுதிகள் தென்அமெரிக்கா, நி
|
April 4, 2012, 8:10 am | views: 7339 | மேலும் » |
|
|
 |
பல நாட்கள் நீரின்றி ஒட்டகத்தால் எப்படி வாழமுடிகின்றது?
நீண்ட பயணத்தின் முன் ஒட்டக ஓட்டி அதற்கு அதிகப்படியான உப்பைக் கொடுத்து நிறையத் தண்ணீர் குடிக்கச் செய்கின்றார். சுமார் 75 தொடக்கம் 80 லீட்டர் வரை குடிக்கும்! ஒட்டகத்திற்கு மூன்று வயிறுகள்!
முதல் வயிற்றில் உணவைச் சேர்த்து வைத்துக்கொள்கிறது.இரண்டாவது வயிற்றில் ஜீரணத்துக்கு உண்ட
|
March 14, 2012, 2:07 pm | views: 7360 | மேலும் » |
|
|
 |
இரவில் பனி பெய்வது எதனால் ?
காலையில்மரங்களும் செடி கொடிகளும் பனியில் நனைந்து ஈரமாகக் காணப்படும். இரவில்பொழிந்ததால் மரங்கள் இவ்வாறு நனை ந்திருக்கும். பனி பெய்வது எதனால் என்பதுபலருக்குத் தெரியாது.
பூமியின் பரப்பில் நிகழும் உறைவித்தலால் பனி உருவாகிறது. சில சமயங்களில்இரவில் காற்றை விட பூமி அதிகமாகக் குளி
|
March 10, 2012, 7:51 pm | views: 7368 | மேலும் » |
|
|
 |
பறவைகள் பற்றிய தகவல்கள்
நாம் பார்த்து பொறாமைப்படும் இனங்களில் பறவை இனம்தான் முதலில் இருக்கும். சுதந்திரத்திற்கு பெயர்போன பறவை இனங்களைப் பற்றிய சில தகவல்களை இங்கே காணலாம்.
பொதுவாக பறவைகள் பற்றிய ஆராய்ச்சியில், பறவைகளின் கால்களில் சிறு வளையத்தை மாட
|
February 27, 2012, 9:32 am | views: 7464 | மேலும் » |
|
|
 |
பனிக்கட்டியில் ஆவி ஏன் உருவாகிறது?
இப்போது குளிர்காலம். அந்த குளிரில் சூடாக `ஆவி பறக்க
|
February 9, 2012, 3:08 pm | views: 7531 | மேலும் » |
|
|
 |
தெர்மாமீட்டரில் என்ன இருக்கிறது?
வெப்பத்தை அளக்கும் கருவி 16-ம் நூற்றாண்டின் இறுதியில் கலிலியோவால் கண்டுபிடிக்கப்பட்டது. தெர்மாமீட்டர் என்ற பெயர் கொண்ட இதில் முதலில் காற்றே பயன்படுத்தப்பட்டது. வெப்பநிலையைப் பற்றிச் சுமாரான அளவுகளையே இது தெரிவித்தது. பின்னர் இதன் திறனை அதிகரிக்க காற்றுக்குப் பதில் ஆல்கஹால்
|
January 27, 2012, 10:06 am | views: 7672 | மேலும் » |
|
|
 |
கண்களை இமைக்கக் காரணம் என்ன தெரியுமா..?
மெல்லிய தோலால் ஆன இமைகள் நமது பார்வையைத் தடுக்காதபடி அவ்வளவு வேகமாக அசைகின்றன. இமைகள் தாமாகவே தமது பணியைச் செய்கின்றன. ஆறு வினாடிகளுக்கு ஒருமுறை நாம் இமைக்கிறோம். அதாவது ஒரு மனிதன் தன் வாழ்நாளில் இரண்டரைக் கோடி முறை இமைக்கிறான். இமைப்பது ஏன் முக்கியமானது? இமைப்பது கண்களை எவ
|
January 18, 2012, 2:01 pm | views: 7354 | மேலும் » |
|
|
 |
ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?
மனிதனால் ஏறவே முடியாத அளவு உயரமான மலைகளும் உள்ளன. மனிதன் சர்வசாதாரணமாக ஏறித் திரியும் மலைகளும் உள்ளன. ஆனால் எல்லா மலைகளின் உயரத்தையும் துல்லியமாகத் தெரிவிக்கிறார்களே, அது எப்படி? பூமிப் பரப்பில் இருந்து மலையின் உச்சி வரை `டேப்
|
January 7, 2012, 5:56 am | views: 7399 | மேலும் » |
|
|
 |
பூகம்பம் ஏற்படுவது எப்படி?
ற்பாறைகளும், உலோகங்களும் இணைந்து உருகிய நெருப்புக் கோளம், படிப்படியாகக் குளிர்ச்சி அடைந்தது தான் நாம் வாழ்ந்து வருகிற பூமி. இதோட மேற்பரப்புல மணற்பரப்புகளும், சமவெளிகளும், மலைகளும், கடல்களும் ஏராளமா இருக்கு. அதனால தான் மேற்பரப்புல உயிரினங்கள் வாழ முடியுது.
|
December 30, 2011, 5:53 am | views: 7408 | மேலும் » |
|
|
|
|