பொதறிவு |
|
 |
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்?
சோப்புநுரை என்பது நுண்ணிய சோப்புக் குமிழ்களின் கூட்டமே. சோப்புக் குமிழ் என்பதோ சிறு அளவு காற்றை உள்ளடக்கி அமைந்திருக்கும் சோப்புக் கரைசலின் மெல்லிய படலம்.
சோப்புக் கரைசலின் பரப்பு இழுவிசையின் காரணமாக,அதன் படலம் நீண்டு பரவிட முடிகிறது. எனவே ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள நுரையி
|
July 31, 2012, 8:49 am | views: 7341 | மேலும் » |
|
|
 |
ஏன் மழைத்துளிகள் வெவ்வேறு அளவுகளில் இருக்கின்றன தெரியுமா உங்களுக்கு?
மழைத்துளிகள் என்றாலே ஒரு வித பரசவம் மனதில் எழுவது இயல்பு. இயற்கை அன்னையின் அந்த சவரில் (shower) குளிக்க விரும்பாத ஜென்மங்களே இருக்க முடியாது எனலாம்.
அந்த மழைத்துளிகள், வளிமண்டலத்தில் உள்ள நீராவி வெப்ப நிலைக் குறைவால்.. தூசித்துணிக்கைகளில் படிந்து முகிலாக அந்த முகில்கள் மேல
|
July 24, 2012, 10:56 am | views: 7365 | மேலும் » |
|
|
 |
உலகின் அதிக விஷமுடைய பறவைகள்! உங்களுக்கு தெரியுமா ?
உலகின் மிக விஷமுடைய உயிரினம் சில மீன்களும் சில பாம்புகளும் என்பது நமக்கு தெரியும். ஆனால் சில பறவைகள் கூட அதிக விஷமுடையன என்பதும் அவற்றை உண்பதாலும் தொடுவதாலும் விஷத் தன்மை ஏற்படும் என்பது தெரியுமா?
1.Hooded Pitohui (Pitohui dichrous):
இந்த இனப்பறவைகள் நியூகினியா தீவுகளில்
|
July 17, 2012, 11:01 am | views: 7495 | மேலும் » |
|
|
 |
நோபல் பரிசு உருவான கதை உங்களுக்கு தெரியுமா!
ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு துறைக்கும் உயரிய விருது அல்லது அங்கீகாரம் என்று ஒன்று இருக்கும். தேசத்திற்கு தேசம் அது மாறுபடும். ஆனால் ஒட்டுமொத்த உலகுக்குமே ஓர் உயரிய விருது அல்லது அங்கீகாரம் பொருந்துமென்றால் அது நோபல் பரிசாகத்தான் இருக்க முடியும். நோபல் பரிசு ஒன்றுதான் தேச மொ
|
July 10, 2012, 6:24 am | views: 7446 | மேலும் » |
|
|
 |
உணவு பதபடுத்த படும் முறை யாரால் கண்டு பிடிக்க பட்டது தெரியுமா ? !
மேற்கத்திய உணவு வகை சாப்பிடும் எல்லோரும் அறிந்திருப்பர் CAN FOOD என்றால் என்னவென்று, இப்போது இந்திய உணவு வகைகளும் நிறைய இதுபோல Canகளில் அடைத்து சீலிடப்பட்டு வருகிறது. சரி இதுபோல Canகளில் அடைத்து உணவுகளை விற்கும் முறை எப்போது வந்தது என்று தெரியுமா?
போர்க்காலங்களில் வீரர்களு
|
June 30, 2012, 9:12 am | views: 7483 | மேலும் » |
|
|
 |
QUIZ என்ற வார்த்தை எப்படி வந்தது தெரியுமா?
டப்ளின் நகரில் ஒரு நாடகக் கொட்டகை. அதன் மேனேஜர் டாலி. அவர் தன் நண்பருடன், மொழி தொடர்பாக ஏதோ விவாதத்தில் ஈடுபட்டிருந்தபோது ஆவேசமாகி,
|
June 23, 2012, 6:46 am | views: 7486 | மேலும் » |
|
|
 |
உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி உங்களுக்குத் தெரியுமா?
அனைவருக்கும் அமெரிக்கா
|
June 18, 2012, 12:41 pm | views: 7873 | மேலும் » |
|
|
 |
கண்ணாடிக் கதவில் துப்பாகியால் சுட்டால் துளை உண்டாவதும், கல்லால் அடித்தால் தூளாக உடைந்து போவதும் ஏன் ?
இயக்கத்தில் உள்ள எந்த பொருளிலும் ஓரளவு விசை இயக்க ஆற்றல் (kineticenergy) உள்ளது. இந்த துப்பாக்கியிலிருந்து வெளியேறுகின்ற குண்டு மணிக்குப் பல நூறுமைல் விரைவில் செல்வதால், அதன் உந்தம் மிகுதியாக இருக்கும். மேலும் அவ்வளவு விரைவில் செல்லும் குண்டு சுழன்றுகொண்டே செல்லும். அவ்வாற
|
June 13, 2012, 11:31 am | views: 7387 | மேலும் » |
|
|
 |
தொலைக்காட்சி உருவான கதை தெரியுமா?
உலகில் எந்த மூலையிலும் ஒரு சம்பவம் நிகழும்போது அதனை அப்படியே நேரடியாக உடனடியாக நம் கண்களுக்கு கொண்டு வரும் சாதனம் தொலைக்காட்சி. தத்ரூபமாகவும் மிகைப்படுத்தாமலும் காட்டக்கூடிய மகிமையும் சிறப்பும் தொலைக்காட்சிக்கு உண்டு.
1922 ஆம் ஆண்டில் வானொலி உலகுக்கு கிடைத்தபோது ஒரு பெட்டி
|
June 9, 2012, 12:49 pm | views: 7421 | மேலும் » |
|
|
 |
புறா தற்கொலை செய்துகொள்வதற்கான காரணம் தெரியுமா?
பறவைகள் அதிக வயதை எட்டிய பொழுதோ அல்லது தங்களால் இனி சுயமாக இரை தேடி உயிர் வாழ இயலாது என்ற நிலை ஏற்ப்படும்பொழுதோ, பறவைகள் மேலும் வாழ விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்துகொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்து இருக்கிறார்கள். உயிருடன் இருக்கும் கோழியை அறுத்து அதன் இரை பையைப்
|
June 7, 2012, 9:18 am | views: 7480 | மேலும் » |
|
|
|
|