பொதறிவு |
|
 |
மரங்கள் உருளை வடிவில் இருக்கிறதே ஏன்?
மரத்தின் தண்டுப்பகுதி பொதுவாக உருளை வடிவத்தில் இருக்கிறது என்றாலும், எல்லாத் தாவரங்களுக்கும் இது பொருந்தாது. ஏனென்றால் புல் வகைகளின் தண்டுகள் முக்கோண வடிவிலும், துளசிச் செடி போன்ற
|
April 8, 2013, 10:44 am | views: 7366 | மேலும் » |
|
|
 |
பொது அறிவு தகவல்கள்
1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - self Cointained Underwater Breathing Apparatus)
2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நி
|
March 30, 2013, 12:24 pm | views: 8349 | மேலும் » |
|
|
 |
மலர்கள் மணம் பரப்புவது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்!
எவ்வளவோ செடிகளைப் பார்க்கிறோம். எத்தனையோ மலர்கள். ஒவ்வொன்றும் ஒரு விதம். அந்த மலர்களின் அமைப்பு, மென்மை, அழகு ஆகியவை நம்மை வியக்க வைக்கின்றன. சில செடிகளின் மலர்கள் என்று நினைப்பது
|
March 5, 2013, 10:34 am | views: 7417 | மேலும் » |
|
|
 |
விலங்குகளை பற்றி சில சுவாரஸ்யமான, தகவல்
விலங்குகளை பற்றி சில சுவாரஸ்யமான,நம்ப இயலாத தகவல்களை இப்போது காண்போம்:
எறும்புகள் தூங்குவதே இல்லை
மரங்கொத்தி பறவையால் மரத்தை ஒரு நொடியில் 20 முறை தொடர்ந்து கொத்த முடியும்.
க
|
February 26, 2013, 9:54 am | views: 7809 | மேலும் » |
|
|
 |
மாமூத் (Mammoth) யானை பற்றிய தகவல்
மாமூத்துக்கள் (Mammoth) என்பன பூமியில் 4.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எலபென்டியா என்ற உயிரியல் குடும்பத்தினை சேர்ந்த ஓர் உயிரினம் ஆகும். எலபென்டியா என்பது பிரோபாக்சிடிய
|
February 11, 2013, 3:22 am | views: 7543 | மேலும் » |
|
|
 |
சரித்திரம் மிக்க சுதந்திர தேவி சிலை
அமெரிக்காவின் அடையாளமாக உள்ள சுதந்திர தேவி சிலை 305 அடி உயரத்துடன்(93மீற்றர்) கம்பீரமாக வானை நோக்கி உயர்ந்து நிற்கிறது.
அமெரிக்காவின் அடையாளங்களுள் ஒன்றாக 125 வருடங்களுக்கும் மே
|
January 28, 2013, 10:38 am | views: 7380 | மேலும் » |
|
|
 |
வாயில் வாழும் 600 விதமான பாக்டீரியாக்கள்
நமது அனுமதி இல்லாமலேயே நம்முடைய வாயில் 600 விதமான பாக்டீரியாக்கள் உயிர்வாழ்கின்றன என்றால் நம்பமுடிகிறதா? நமது உடலில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை உடல் செல்களின் எண்ணிக்கையைப்
|
January 3, 2013, 12:20 pm | views: 7359 | மேலும் » |
|
|
 |
பூகம்பம் வருவதை விலங்குகள் அறியுமா..?
பூகம்பம் வந்து உலுக்கிய பிறகு
|
December 13, 2012, 9:58 am | views: 7341 | மேலும் » |
|
|
 |
இரவு நேரங்களில் மரத்தின் கீழ் ஏன் தூங்கக் கூடாது?
பகல் நேரங்களில் மரத்தினடியில் படுத்துறங்குவதால் தவறில்லை. ஆனால், இரவு நேரங்களில் மரத்தடியில் படுப்பது பெரிதும் தீங்கானது. பகல் நேரத்தில் தாவரங்கள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்க
|
November 29, 2012, 10:10 am | views: 7428 | மேலும் » |
|
|
 |
கண்ணாடி பற்றிய தகவல்கள்
சுமார் எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதி மனிதன் கண்ணாடிகளை உபயோகப்படுத்தினான். அந்தக் கண்ணாடிகள், எரிமலைக் குழம்பு காய்ந்து கெட்டியாகும்போது உண்டானவை. இந்தக் கட்டிகளைக் கத்தி செய்வதற்கும், அம்புகள் செய்வதற்கும் பயன்படுத்திக்கொண்டான்.
கண்ணாடிகளை மனிதனே படைக்கும் முறை கி.
|
November 17, 2012, 5:30 am | views: 7519 | மேலும் » |
|
|
|
|