பொதறிவு |
|
 |
இஸ்ரேலிய குகையில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோட்டின் பின்னணி
இஸ்ரேலிய குகை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய மண்டையோட்டின் ஒரு பகுதி, தற்கால மனிதர்கள் ஆப்ரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்த விதம் குறித்து புதிய புரிதலை ஏற்
|
February 7, 2015, 9:14 am | views: 7300 | மேலும் » |
|
|
 |
ஒலிம்பிக் போட்டிகள் நடந்த முக்கிய தகவல்கள்
1.ஒலிம்பிக் போட்டியில் முதன் முதலாக சாம்பியன் பட்டம் பெற்றவர் யார்?
ஓலிஸ் என்ற வீரர், கொராய்போஸ் ஸ்டேடியத்தில் 186 கஜம் ஓடி, ஆலிவ் மலர்க்கொத்தை கி.மு.776ம் ஆண்டு பெற்றார்.
2. ஆ
|
February 1, 2015, 10:42 am | views: 7368 | மேலும் » |
|
|
 |
பூமியைப் போன்ற எட்டு கிரகங்கள் கண்டுபிடிப்பு...
பூமியைப் போன்ற தன்மைகள் கொண்ட எட்டு கிரகங்களைத் தாங்கள் அடையாளம் கண்டிருப்பதாக அமெரிக்க விண்ணியலாளர்கள் கூறுகின்றனர்.
நாசா நிறுவனத்தின் கெப்லெர் விண்வெளி தொலைநோக்கியைக் கொண்டு இவை
|
January 12, 2015, 10:38 am | views: 7312 | மேலும் » |
|
|
 |
கரீபியன் பகுதியில் அழிந்து வரும் பவளப் பாறைகள்
கரீபியக் கடல் பகுதியில் இருக்கும் பவளப் பாறைகள் 20 ஆண்டுகளுக்குள் முற்றாக அழிந்துவிடக் கூடும் என இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச யூனியன் (ஐயுசிஎன்) கூறியுள்ளது.
35 ஆயிரத்திற்கும
|
December 30, 2014, 5:24 pm | views: 7294 | மேலும் » |
|
|
 |
பப்புள் கம் மெல்லுவது நல்லதா?
பப்புள் கம் மெல்லுவதையே பழக்கமாகத் கொள்ளாத வரை நல்லதே. தீமை ஏதுமில்லை என்றாலும் எதிலும் அளவுக்குள் இருப்பது நல்லது தானே!
பப்புள்கம் மெல்லும்போது டென்ஷன் குறைவதாகச் சொல்லுகிறார்கள
|
December 12, 2014, 10:22 am | views: 7345 | மேலும் » |
|
|
 |
தேய்காய் பற்றிய சுவாரஸ்யமான தகவல்
தேங்காய் சமஸ்திருத வார்த்தை. இந்த வார்த்தை ராமயணம், மகாபாரதம், விஷ்ணு புராணம் ஆகியவற்றில் காணப்படுகிறது. கி.மு மூன்றாம் நூண்டில் பாடலிபுத்திரா வாழ்ந்த மெகஸ்தனீஸ் இலங்கையில் காணப்ப
|
November 25, 2014, 12:31 pm | views: 7344 | மேலும் » |
|
|
 |
மூன்றாண்டு தொடர்ச்சியாக தூக்கும் நந்தைகள்!
மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்துவிடும்.
200 கோடி பேருக்கு ஒருவர் தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்கள்.
நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூ
|
November 22, 2014, 11:40 am | views: 7321 | மேலும் » |
|
|
 |
அரிப்பு ஏற்படுவது ஏன்?
அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால் நம்மை எச்சரிக்கை மணி அடிக்கும் அறிகுறிதான் அரிப்பு. நாம் உறங்கினாலும்
|
November 5, 2014, 6:22 am | views: 7351 | மேலும் » |
|
|
 |
விக்கல் ஏற்படக் காரணம் என்ன?
சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கிறோம். அப்போது மார்புத் தசைகள் விரிகின்றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்போது விரிகிறது.
|
October 24, 2014, 2:51 pm | views: 7591 | மேலும் » |
|
|
 |
பூமியை வானம் தொடுமா?
வானமும், பூமியும் சேருவதை போல தோற்றமளிக்கும் மிகப்பெரிய பாலைவனம் சொர்க்கமாக காட்சியளிக்கிறது.
தென் மேற்கு பொலிவியாவில் ஆண்டீஸ்(Andes) மலை முகட்டில் கடல் மட்டத்தில் இருந்து 11,995
|
October 17, 2014, 8:47 am | views: 7338 | மேலும் » |
|
|
|
|