பிரான்ஸ் செய்திகள் |
|
 | பிரான்சின் திரைப்படத்திற்கு 5 ஒஸ்கார் விருதுகள். (வீடியோ) February 29, 2012, 3:44 pm[views: 1763] ஆங்கிலம் சாராத ஒரு பிரெஞ்சு மொழித் திரைப்படத்திற்கு 5 ஒஸ்கார் விருதுகள் கிடைத்திருப்பது ஒஸ்கார் வரலாற்றில் முதற் தடவையாகும். அதுவும் வசனங்களற்ற வெறும் இசையுடன் மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு கறுப்பு வெள்ளைத் திரைப்படம் இப்படியான விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது. |
 | தற்கொலையில் இப்படியும் ஒரு வகை!!! February 29, 2012, 1:11 pm[views: 2528] இடையில் உள்ள உட்சுற்று வீதியில் (Priphrique) உள்ள பாலத்தின் தடுப்புச் சுவரில் ஏறி ஒரு பெண் கீழே குதித்துள்ளார். கீழே குதித்த வேகத்தில் கீழே வந்த வாகனங்களில் சிக்கி உயிரிழந்துள்ளார். |
 | பிரான்சில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! February 27, 2012, 1:54 pm[views: 4024] Charente-Maritime பகுதியில் இன்று அதிகாலை 4h51ற்கு 4.9 றிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. Alpes-de-Haute-Provence பிராந்தியம் முழுவதும் இது உணரக் கூடியதாக இருந்துள்ளது. |
 | சார்க்கோசி மரணம் பற்றி செய்தி வெளியிட்ட ஊடகம். February 27, 2012, 5:09 am[views: 2566] வீதி விபத்தொன்றில்பிரான்சின் ஜனாதிபதி Nicolas sarkozy கொல்லப்பட்டதாக அறிக்கை வெளியிட்டிருந்தது. 'இவரின் மரணச் செய்தி ஜனாதிபதி மாளிகையான Elyse சில மணி நேரங்களில் உறுதிப்டுத்தும் எனவும் செய்தி தெரிவித்தது. |
 | நான்கு மணிநேரத்தில் 1000 வேக மீறல்கள்!! February 25, 2012, 4:30 am[views: 2363] இப் பகுதியில் வேகக் கட்டுப்பாடாக மணிக்கு 90 கிலோமீற்றர் வேகம் நிர்ணயிக்கபபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு சாராசரி வேக மீறலாக நேற்று மணிக்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் இந்தக் குறிப்பிட்ட வாகனங்கள் சென்றுள்ளன. |
 | எங்களைக் காப்பாற்றுங்கள் காயமடைந்த ஊடகவியலாளர்கள்!!! (வீடியோ) February 24, 2012, 4:16 pm[views: 2783] 'சிரிய மண்ணில் கால் வைக்கும் எந்த வெளிநாட்டு ஊடகவியலாளரையும் கொல்லுங்கள்' என்று ஆணையிட்டதை லெபனானின் உளவுத்துறையினர் பதிவு செய்துள்ளனர். இது பிரான்ஸ் பிரித்தானிய அரசுகளுக்குப் பெரும் இராஜதந்திர சவாலாகவே இருக்கின்றது. |
 | ஊடகவியலாளர்கள் படு கொலை!!! சிறிலங்காப் படுகொலை பற்றி எழுதியவரும் பலி!!! February 22, 2012, 3:13 pm[views: 2033] இவர் விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் நடேசன் மற்றும் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் போன்றோர் சரணடைவது தொடர்பான ஐ.நாவிற்கும் சிறீலங்கா அரசிற்கும் இடையிலான தொடர்பில் இருந்த ஒரு முக்கிய சாட்சியம் என்தும் குறிப்பிடத்தக்கது. |
 | BONDYயில் துப்பாக்கிச் சூடு February 21, 2012, 4:19 am[views: 2861] காயமடைந்தவர் ருமேனியா நாட்டின் இலக்கத் தகடுடைய மகிழுந்தில் வேறு இருவருடன் வந்துள்ளார். அங்கிருந்த மேலும் ஒரு கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த குழு ஒன்றுடன் ஏற்பட்ட தகராற்றில் தலையில் சுடப்பட்டுள்ளார் |
 | பலி கொண்ட ஆற்று வெள்ளம்!! February 20, 2012, 6:03 am[views: 2644] அவர்களில் 11 வயதுச் சிறுமி ஒருவரும் 16 மற்றும் 18 வயதுடைய சகோதரிகள் இருவரும் மேலும் ஒரு 27 வயது இளைஞனும் அடங்குவதாகத் தெரிவித்தார். 27 வயது இளைஞனின் உடலம் மட்டும் இழுத்துச் செல்லப்பட்ட இடத்திலிருந்து பல நூறு மீறறர்களுக்கப்பால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. |
 | தந்தையால் பாகிஸ்தானிற்குக் கடத்தப்பட்ட பெண்குழந்தை!!!! (வீடியோ) February 19, 2012, 7:59 pm[views: 2564] தந்தையோடு வைத்தியசாலையில் நின்ற போதே பாகிஸ்தானிய நீதிமன்ற ஆணையின் படி Amena பிரித்தெடுக்கப்பட்டுக் கதறக் கதற அவர் தாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பிரெஞ்சுக் காவற்தறையினரின் பாதுகாப்போடு இவர்கள் பிரெஞ்சு உயர் ஸ்தானிகாலயத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். |
|
|
|