பிரான்ஸ் செய்திகள் |
|
 | கொலையில் ஒரு புது முறை - தீயோடு பழிவாங்கல்!!! February 18, 2012, 3:34 pm[views: 2486] முகமூடி அணிந்த ஒருவர் BAR ஒன்றினுள் திடீரென நுழைந்துள்ளான். அங்கிருந்த உணவக உரிமையாளர் மற்றும் அவரது மணைவி மீது எரிபொருளை ஊற்றித் தீ வைத்துள்ளான். |
 | பிரயாண முகவர் குத்திக் கொலை!! February 17, 2012, 4:42 pm[views: 2143] பல கத்திக் குத்துக்களுக்கு இலக்காகி இரத்த வெள்ளத்தில் கிடந்த இவரை அங்கு பயிற்சிக் கல்விக்காக வந்திருந்த மாணவி ஒருவரே 13h15 அளவில் கண்டுள்ளார். இவருக்கு பல குத்துக்கள் கழுத்திலேயே குத்தப்பட்டுள்ளது. |
 | பிரான்சில் பரவத்தொடங்கியுள்ள தொற்றுக் காய்ச்சல் February 16, 2012, 4:04 pm[views: 2555] இது பிரான்ஸ் முழுவதும் பரவியுள்ளது.Grog ன் ஆய்வின் படி A/H3N2 எனும் வைரஸ் தாக்கமே பெருமளவில் பரவியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. குழந்தைகள் முக்கியமாக பாடசாலைச் சிறுவர்கள் இலகுவாக இந்நோய்த் தொற்றுக்கு ஆளாகலாம். |
 | கல்லூரியில் படுகொலை!!! (வீடியோ) February 15, 2012, 6:07 pm[views: 3457] 17 வயது மாணவன் இன்னொரு சகமாணவனால் கத்தியால் குத்தப் பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சக மாணவர்கள் பேரதிர்ச்சியில் உள்ளனர். ஆசிரியர்கள் உறைந்து போயுள்ளனர். இந்தக் கொலைக்கு அடித்தளம் வெறுமனே ஒரு 15. |
 | மணமுறிவு - குழந்தையைக் கொன்ற தாய்!!! February 14, 2012, 4:38 pm[views: 2220] கத்தியால் குத்தி விட்டுத் தாயே காவற்துறைக்கும் அவசர முதலுதவிப் படையினருக்கும் காலை 9 மணியளவில் அறிவித்தள்ளார். பின்னர் அவசர அவசரமாக பக்கத்து வீட்டிற்குக் குழந்தையைக் கொண்டு சென்றுள்ளார். இருப்பினும் அந்த 7 மாத ஆண் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை. |
 | தொடருந்துப் பாதையில் மர்ம உடலம்!!! February 13, 2012, 7:18 am[views: 2232] சனிக்கிழமை இரவு 22h35 அளவில் தவறான முறையில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற வேளை ஒரு தொடருந்தால் மோதப்பட்டே இவர் கொல்லப்பட்டதாகத் தெரியவந்தள்ளது. காவற்துறையினர் இறந்தவரின் அடையாளத்தை அறியும் விசாரணையில் இறங்கியுள்ளனர். |
 | நீதிமன்றத்தால் தீக்குளித்த தாய்!!! February 10, 2012, 11:19 pm[views: 2729] காலை 9h45இற்கு சமூகநல வைத்திய மையத்திற்கு வந்திருந்ததாகவும் அவர் உடையில் எரிபொருள் திரவம் ஏற்கனவே பூசப்பட்டிருந்ததாகவும் அங்கு வந்த இவர் பலர் முன்னிலையில் தனக்குத் தானே தீ மூட்டியதாகவும் சாட்சிகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர். |
 | ஆர்ஜென்டினாவில் கொல்லப்பட்ட புகைப்படப் பிடிப்பாளர்! February 9, 2012, 1:20 am[views: 1607] யுத்தத்தில் இறந்தவர்களுக்கான நினைவுத் தூபியினைப் படம் பிடித்துக் கொண்டு இருக்கையிலேயே கத்தியால் குத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். சிறந்த பூலோகவியல் அறிஞரான இவர் 1978 இல் வட துருவத்திற்குச் சென்று வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. |
 | தொடரும் கடும் குளிர்! சாவு அதிகரிப்பு! (வீடியோ) February 6, 2012, 12:58 pm[views: 3971] சனிக்கிழமை பனியினால் மூடப்பட்டிருந்த தடாகம் ஒன்றில் விளையாடிய 12 வயதுச் சிறுவன் பனியுடைந்து Corcieux (Vosges) எனும் இடத்தில் பலியாகியுள்ளான். இது தவிர ஐரோப்பா முழுவதுமாக 300 பேருக்கு மேல் கடும் குளிரினால் கொல்லப்பட்டுள்ளனர். |
 | கொலைகாரக் கணவன்!!! February 5, 2012, 3:44 pm[views: 2711] தகராற்றின் உச்சத்தில் கத்திக் குத்துக்குள்ளான பெண் அவ்விடத்திலேயே இறந்துள்ளார். அவசர முதலுதவிப்படையினர் வந்தபோது அது தாமதமாகியிருந்தது. |
|
|
|