கவிதைகள் நானும் உன்னில் அடைகலம் யார் வலிகள்
தந்தாலும்
அனைத்துக்குமான
மருந்து
நீ மட்டுமே
எனக்கு
நீ
எத் தொலைவுக்கு
சென்றாலும்
என் நினைவின்றி
நீயில்லை
என்பதே
நம் காதலின்
வெற்றிதான்
கவிதைகள் நீ மட்டுமே எனக்கு யார் வலிகள்
தந்தாலும்
அனைத்துக்குமான
மருந்து
நீ மட்டுமே
எனக்கு
நீ
எத் தொலைவுக்கு
சென்றாலும்
என் நினைவின்றி
நீயில்லை
என்பதே
நம் காதலின்
வெற்றிதான்
கவிதைகள் புத்திசாலி புலவரும் நெல்மணிகளும் அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் ஒரு திறமை வாய்ந்த புலவர் ஒருவர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.