Latest tamil news
[வெள்ளி 21 நவம்பர் 2008 | 17:28| No Comment | 28 views]
பிரபாகரனின் மனநிலை! களம் கண்டவரின் விஷேட பேட்டி: நக்கீரன்

இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த 22 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் அம்பாறை மாவட்ட எம்.பி. சந்திரநேரு சந்திரகாந்தன். வன்னி பெருநிலப்பரப்பில் தமிழர்களுக்கு எதிராக உக்கிரமான தாக்குதல்களை நடத்தி வரும் இலங்கை இராணுவம், கிளிநொச்சியை வீழ்த்துவோம் என சபதம் ஏற்றிருக்கிறது.

Read the full story »
    
[வெள்ளி 21 நவம்பர் 2008 | 17:08| No Comment | 14 views]
200க்கும் மேற்பட்ட படையினரின் சடலங்கள் கொழும்பு மலர்ச்சாலையில் - மங்கள சமரவீர

அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட 200க்கும் மேற்பட்ட படையினரது சடலங்கள் கொழும்பில் உள்ள ஜயரத்ன மலர்ச்சாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மோதல்களில் படுகாயமடைந்த 710 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

[வெள்ளி 21 நவம்பர் 2008 | 15:57| No Comment | 11 views]
நொச்சியாகம இராணுவ முகாம் வெடிப்பு சம்பவத்தில் இருவர் பலி; 10 பேர் காயம்

நொச்சியாகம, லிந்தாவேவ பகுதியிலுள்ள இராணுவ முகாமொன்றில் இன்று சிறு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த இரு இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக நொச்சியாகம

[வெள்ளி 21 நவம்பர் 2008 | 15:43| No Comment | 17 views]
யாழ்.கஸ்தூரியார் வீதி கடை ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலுள்ள கடையொன்றின் மீது இன்று 12.30 மணியளவில் கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது, எனினும் வீசப்பட்ட குண்டு வெடிக்காமையால் கடையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு. . . .

[வெள்ளி 21 நவம்பர் 2008 | 15:24| No Comment | 11 views]
மாசியப்பட்டியில் கைதானவர்களில் சிலர் நேற்று விடுதலை

மாசியப்பிட்டி அம்மன் கோவில் பகுதியில் கடந்த மாதம் இராணுவ சீருடையில் வந்தவர்கள் இராணுவத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆலயங்களில் கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பகுதியினரை நேற்று மல்லாகம் மாவட்ட நீதி மன்றம் விடுதலை செய்தது.

[வெள்ளி 21 நவம்பர் 2008 | 14:28| No Comment | 19 views]
யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று முதல் பொலிஸ்-இராணுவப் பாதுகாப்பு

யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சிங்கள வைத்தியர்களின் நலன்கருதி பொலிஸாரும் இராணுவமும் இன்றுமுதல் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளன. . . .

மேலும்...
இந்தியச் செய்திகள்
பிரஞ்யா சித்திரவதை-பிரதமரிடம் அத்வானி புகார்
[வெள்ளி 21 நவம்பர் 2008 | 16:04]
பிரஞ்யா சித்திரவதை-பிரதமரிடம் அத்வானி புகார்

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், பாஜக தலைவர் அத்வானியுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக மும்பை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், உள்நோக்கத்துடன் செயல்படுவதாக அத்வானி குற்றம் சாட்டி வருகிறார்.

இந்தியா: இன்சூரன்ஸ், ஐடி, மருந்து தயாரிப்பு துறைகளில் 3 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள்
[வெள்ளி 21 நவம்பர் 2008 | 3:17]
இந்தியா: இன்சூரன்ஸ், ஐடி, மருந்து தயாரிப்பு துறைகளில் 3 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள்

சர்வதேச நிதி குளறுபடிகளால் உற்பத்தித் துறைகளில் தேக்கம் ஏற்பட்டு உலக அளவில் வேலைவாய்ப்புகள் பறி போய்க் கொண்டிருந்தாலும் கூட இன்னொரு பக்கம் இந்தியாவில் இன்சூரன்ஸ், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் சில ஐடி நிறுவனங்களும் விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

ஈழத் தமிழர் பிரச்னையில் ராஜிநாமா நாடகம் ஆடலாமா? வைகோ
[வியாழன் 20 நவம்பர் 2008 | 16:41]
ஈழத் தமிழர் பிரச்னையில் ராஜிநாமா நாடகம் ஆடலாமா? வைகோ

ஈழத் தமிழர் பிரச்னையில் ராஜிநாமா நாடகம் ஆடலாமா? இது பச்சைத் துரோகம் அல்லவா? என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பினார்.

உலகச் செய்திகள்
ஒபாமா தனது இனத்துக்கும் மதத்துக்கும் விசுவாசமற்ற ஒரு கறுப்பின அமெரிக்கர் - அல் கொய்தாவின் பிரதித் தலைவர் குற்றச்சாட்டு
[வியாழன் 20 நவம்பர் 2008 | 17:19]
ஒபாமா தனது இனத்துக்கும் மதத்துக்கும் விசுவாசமற்ற ஒரு கறுப்பின அமெரிக்கர் - அல் கொய்தாவின் பிரதித் தலைவர் குற்றச்சாட்டு

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா, தனது இனத்துக்கும் தனது தந்தையின் பரம்பரைக்கும் விசுவாசமற்று உள்ளதாக அல் கொய்தா போராளிக் குழுவின் பிரதித் தலைவர் அய்மான் அல் ஷவாஹ்ரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாக்.ராணுவத்தின் ஒத்துழைப்புடன்தான் ஏவுகணை தாக்குதல் நடத்துகிறோம்:அமெரிக்க ராணுவ அதிகாரிகள்
[வியாழன் 20 நவம்பர் 2008 | 17:05]
பாக்.ராணுவத்தின் ஒத்துழைப்புடன்தான் ஏவுகணை தாக்குதல் நடத்துகிறோம்:அமெரிக்க ராணுவ அதிகாரிகள்

பாகிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகள் பதுங்கிஇருக்கும் பகுதியில் நாங்கள் அந்த நாட்டின் ராணுவத்துடன் ஒத்துழைப்புடன் தான் ராணுவ ஹெலிகாப்டர்களை அனுப்பி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறோம் என்று அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கடல் கொள்ளையரின் கப்பல் மூழ்கடிப்பு
[வியாழன் 20 நவம்பர் 2008 | 16:43]
கடல் கொள்ளையரின் கப்பல் மூழ்கடிப்பு

ஓமன் நாட்டின் சலாலா துறைமுகம் அருகில் கடலில் சென்று கொண்டிருந்த கடல் கொள்ளையர்களின் சிறு கப்பலை இந்தியக் கடற்படையைச் சேர்ந்த கப்பல் ஐ.என்.எஸ்.தபார் சுட்டு மூழ்கடித்தது.செவ்வாய்க்கிழமை இரவு இச் சம்பவம் நடந்தது.

மேலும்... மேலும்...
தொழில்னுட்பச் செய்திகள்
அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம்!
[வியாழன் 20 நவம்பர் 2008 | 23:52]

பகலில் நாம் சுறுசுறுப்பாக வேலைபார்ப்பதை இரவு தூக்கம் தான் தீர்மானிக்கிறது.சரியான தூக்கம் இல்லை என்னும் போது நமது அன்றாட பணிகள்

“ஒரு கோடியே 5லட்சம் சதுர மைல்” வான மண்டலத்தில் விழுந்த பெரிய “ஓட்டை”;பூமிக்கு ஆபத்தா?
[ஞாயிறு 16 நவம்பர் 2008 | 6:40]
“ஒரு கோடியே 5லட்சம் சதுர மைல்” வான மண்டலத்தில் விழுந்த பெரிய “ஓட்டை”;பூமிக்கு ஆபத்தா?

அமெரிக்காவில் உள்ள “நாசா” விண்வெளி ஆய்வு மையம் வான மண்டலத்தில் ஏற்பட்டுள்ள “ஓட்டை” குறித்து ஆய்வு செய்து வருகிறது.”நாசா”வை சேர்ந்த விஞ்ஞானி பால் நியூமன் தலைமையிலான. . . .

பெண்களின் கைகள் சுத்தமில்லை-அமெரிக்க ஆய்வின் தகவல்
[ஞாயிறு 16 நவம்பர் 2008 | 6:37]
பெண்களின் கைகள் சுத்தமில்லை-அமெரிக்க ஆய்வின் தகவல்

பொதுவாக பெண்களின் கைகளில் குறிப்பாக உள்ளங்கைகளில் ஆண்களை விட 50% அதிகமான நோய் விளைவிக்கும் பக்ரீரியாக்கள் வாழ்வதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. . . .