31 October, 2021, Sun 12:39 | views: 7141
ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவராக ஞானசார தேரரை ஜனாதிபதி நியமித்தமை என்பது என்னைப் பொருத்தவரை பொருத்தமானதே. அது அபகீர்த்திக்குரிய ஒரு மாணவனை வகுப்பின் மாணவத் தலைவராக நியமித்தமை போன்றது” இவ்வாறு ருவிற்றரில் பதிவிட்டுள்ளார் நிமால் பெரேரா என்பவர்.ஒரே நாடு ஒரே சட்டம் என்பது ஒரு புதிய கோஷம் அல்ல. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கோத்தாபய ராஜபக்ச அதை முன்வைத்தார். ஈஸ்டர் குண்டு வெடிப்புக்குப்பின் இந்த கோஷத்துக்கு அழுத்தமான காரணங்கள் இருந்தன. இப்பொழுது அதற்கு ஒரு செயலணியை ஜனாதிபதி உருவாக்கி இருக்கிறார். 13 அங்கத்தவர்களை கொண்ட அந்த செயலணிக்கு சர்ச்சைக்குரிய ஞானசார தேரர் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
![]() | அடுத்த ![]() |
![]() | |
![]() | |
![]() | |
• உங்கள் கருத்துப் பகுதி |
| ||||
எதைப்பற்றியது? ஹைட்ரொலொஜி (Hydrology) பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு. | ||||
|
டொலர் நெருக்கடியை தீர்க்க ரணில் அமைக்கும் வியூகம் வெற்றிபெறுமா?![]() 16 May, 2022, Mon 19:44 | views: 1243
தமிழ்க் கட்சிகளின் கவனத்திற்கு![]() 27 April, 2022, Wed 17:35 | views: 8005
|
Advertisement | |
![]() | |
![]() | |
![]() | |
![]() | |
![]() | |
PUB | |||
|